follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுமண்சரிவு அபாயம் - 22 குடும்பங்கள் வெளியேற்றம்

மண்சரிவு அபாயம் – 22 குடும்பங்கள் வெளியேற்றம்

Published on

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு அபாயம் உள்ளதால் ஹப்புத்தளை பிரதேச செயலகப் பிரிவின் தங்கமலையில் உள்ள க்லேனோர் (Glanor) தோட்டத்தில் இருந்து 32 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பிரதேச செயலாளர் கயானி கே ரணதுங்க தெரிவித்தார்.

இப்பகுதியில் நடத்தப்பட்ட நிலப்பரிசோதனையின் போது நீர் ஓடைகள் தோன்றி நிலம் சரிந்து வருவதை அவதானித்து மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டதால் உடனடியாக அங்கு இருக்கும் குடும்பங்களை வெளியேற்ற தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள்

வெசாக் தினத்துடன் இணைந்து, நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள்...