follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுமலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு

மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு

Published on

தியத்தலாவை மற்றும் ஹப்புத்தளை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான வீதியில் மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளமையினால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நோக்கிச் செல்லும் இரவு தபால் புகையிரதம் பண்டாரவளை புகையிரத நிலையத்திலும் கொழும்பில் இருந்து பதுளை செல்லும் ரயில் ஹப்புத்தளை நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளது.

ரயில் பாதையை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இலஞ்ச ஒழிப்பு ஆணைய...

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய...

கொழும்பு – பொரளை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு – பொரளை பகுதியில், இன்று (07) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50...