மலையகத்திற்கான ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இன்று (22) மாலை பதுளை – கொழும்பு கோட்டைக்கும் இடையில் பயணிக்கும் இரண்டு இரவு நேர தபால் ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...