follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஇலங்கை கிரிக்கட் நிறுவன தொடர்பான விசாரணைகளிலிருந்து ரஞ்சித் பண்டார நீக்கம்

இலங்கை கிரிக்கட் நிறுவன தொடர்பான விசாரணைகளிலிருந்து ரஞ்சித் பண்டார நீக்கம்

Published on

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளில் இருந்து கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கோப் குழுவின் மற்றுமொரு உறுப்பினரின் தலைமையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மீதான விசாரணைகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...

புத்தளத்தில் பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

சீரற்ற காலநிலை தொடர்வதால் புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற...