follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி போராட்டம்

அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி போராட்டம்

Published on

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி அரச ஊழியர்கள் இன்று (27) கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மாநில மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...