follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஅரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி போராட்டம்

அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி போராட்டம்

Published on

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி அரச ஊழியர்கள் இன்று (27) கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மாநில மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...