follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுநகரமண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்

நகரமண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்

Published on

கொழும்பு மாநகரசபை பிரதேசத்தில் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளதக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தினால் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

சம்பள முரண்பாட்டை தீர்க்கக்கோரி இன்று நாடளாவிய ரீதியில் ஆசிரியர் – அதிபர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...