follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP224 மணி நேரமும் திறந்திருக்கும் தபால் நிலையங்கள்

24 மணி நேரமும் திறந்திருக்கும் தபால் நிலையங்கள்

Published on

மேல் மாகாணத்திற்குட்பட்ட பல தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என பிரதி தபால் மா அதிபர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் ஏனைய தபால் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணம் செலுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி பின்வரும் தபால் நிலையங்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகின்றன.

1. பொரள்ளை
2. வெள்ளவத்தை
3. ஹேவ்லாக் டவுன்
4. தெஹிவளை
5. மொரட்டுவை
6. பாணந்துறை
7. களுத்துறை
8. கொட்டாஞ்சேனை
9. கொம்பெனி வீதி
10. பத்தரமுல்லை
11. கல்கிஸ்ஸை
12. நுகேகொடை
13. சீதவகபுரா

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...