follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுகுறைந்தபட்ச சம்பளத்தினை அதிகரிக்க அரசு தீர்மானம்

குறைந்தபட்ச சம்பளத்தினை அதிகரிக்க அரசு தீர்மானம்

Published on

பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்து வரும் வெளிநாட்டு திறன்மிக்க தொழிலாளர்கள் பெற வேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தினை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது வெளிநாட்டு திறன்மிக்க பணியாளர்கள் பெற வேண்டிய சம்பளம் சுமார் 26,200 பவுண்டுகள் எனவும், புதிய திட்டத்தின் கீழ் அதனை 38,700 பவுண்களாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர்ந்தோர் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின் கீழ், புலம்பெயர்ந்தோரின் வேலைவாய்ப்பு தொடர்பான விதிகளை கடுமையாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டப்பூர்வ குடியேற்றத்தில் தொழிலாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இடம்பெயர வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விதிகள் கடுமையாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி இந்தத் திட்டத்தை முன்வைத்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...