follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஇந்த ஆண்டின் இறுதியில் கார்களின் விலை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டின் இறுதியில் கார்களின் விலை மேலும் அதிகரிப்பு

Published on

கடந்த சில மாதங்களில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு விலை குறைந்திருந்த கார்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்காமையே இந்நிலைக்குக் காரணம் என வாகன வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலை தொடருமானால் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...