follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுபெரிய வெங்காய கொள்கலன்களுக்கு சீல்

பெரிய வெங்காய கொள்கலன்களுக்கு சீல்

Published on

மூன்று மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட நுகர்வுக்கு தகுதியற்ற
பெரிய வெங்காய கொள்கலன்கள் மூன்று சீதுவ, லியனகேமுல்லவில் அமைந்துள்ள பொருட்களின் கிடங்கில் சீல் வைக்கப்பட்டது.

கட்டுநாயக்க சீதுவ மாநகர சபையின் பிரதம பொது சுகாதார பரிசோதகர் எச்.பி.பி மணில் சோமேதிலக அவர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொது சுகாதார பரிசோதகர் குழுவினர் இன்று (13) சுமார் 20,000 கிலோ பெரிய வெங்காயம் அடங்கிய மூன்று கொள்கலன்களுக்கு சீல் வைத்துள்ளனர்.

மூன்று வெங்காய கொள்கலன்களுக்கு பொறுப்பான அதிகாரியும் கைது செய்யப்பட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...