follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுதொழில்வாய்ப்பு பண மோசடி - வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி கைது

தொழில்வாய்ப்பு பண மோசடி – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி கைது

Published on

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி 05 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் அவரை பொலிஸார் ஆஜர்படுத்தியதை அடுத்து, 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணையிலும் 10,000 ரூபா பெறுமதியான பிணையிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

இதனிடையே, மோசடியான முறையில் நடத்தப்படும் முகவர் நிலையங்களை சோதனையிட்டு, சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார்...