follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடு4.60 கோடி ஏலத்தில் வாங்கப்பட்டார் டில்ஷான் மதுஷங்க

4.60 கோடி ஏலத்தில் வாங்கப்பட்டார் டில்ஷான் மதுஷங்க

Published on

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலத்தில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான டில்ஷான் மதுஷங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4.60 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இலங்கை அணியின் வனிது ஹசரங்க 1.5 கோடி இந்திய ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியினால் வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் டுபாயில் இடம்பெறுகின்றது.

இதுவரை ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களில் மிச்சல் ஸ்டார்க் (Mitchell Starc) அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக பதிவாகியுள்ளார்.

அவரை 24.75 கோடி இந்திய ரூபாவிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...