follow the truth

follow the truth

July, 18, 2025
HomeTOP1எம்.பி.க்கள் 141 பேருக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை

எம்.பி.க்கள் 141 பேருக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை

Published on

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 49 பேருக்கு இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

79 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் நாடாளுமன்ற செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பின்னணியிலேயே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரையில் இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 141 ஆகும்.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு சீர்குலைந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த எம்.பி.க்கள் குழுவிற்கு நாடாளுமன்றத்தில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, எதேச்சதிகார மோடி அரசாங்கம் ஜனநாயக நெறிமுறைகளை குப்பையில் போடுவதாகக் குற்றஞ்சாட்டி வருகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய சீர்திருத்தத்தைப் புரிந்துகொண்டு சரியான விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்

சமூகத்திற்கு உண்மையான தகவல்களைக் கொண்டு செல்லும் வகையில், புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும் உரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள்...

நாட்டின் தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேயிலைத் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்...

வெளிநாட்டினருக்கான தற்காலிக சாரதி அனுமதிபத்திரம்

இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை விமான நிலையத்திலேயே வழங்க...