follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடு03 வருடங்களின் பின் வரவு செலவுத் திட்டத்தில் 11,250 மில்லியன் ரூபா

03 வருடங்களின் பின் வரவு செலவுத் திட்டத்தில் 11,250 மில்லியன் ரூபா

Published on

03 வருடங்களின் பின்னர் முதன் முறையாக வரவு செலவுத் திட்டத்தில் 11,250 மில்லியன் ரூபா, மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

ஜனவரி முதல் வாரத்தில் மாவட்டச் செயலாளர்களுக்கு இந்த நிதி வழங்கப்படுமென ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(21) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...