follow the truth

follow the truth

May, 18, 2025
Homeஉலகம்அமெரிக்காவில் புதிய ஆப்பிள் வாட்ச்களுக்கு தடை

அமெரிக்காவில் புதிய ஆப்பிள் வாட்ச்களுக்கு தடை

Published on

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Series 9, Ultra 2 மொடல் ஸ்மார்ட் கடிகாரங்கள் விற்பனைக்கு அமெரிக்க தடை விதித்துள்ளது.

கடிகாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘Pulse Oximeter’ தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை மீறப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்புரிமையை Masimo என்ற நிறுவனம் கையகப்படுத்தியுள்ள நிலையில், மாற்று தொழில்நுட்பம் அங்கீகரிக்கப்படும் வரை தடை உத்தரவை தற்காலிகமாக நிறுத்த கோரி நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனம் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய...