follow the truth

follow the truth

May, 4, 2025
Homeஉள்நாடுஅத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு

Published on

வற் வரி அதிகரிப்பினால் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன்படி, பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா, டின் மீன் மற்றும் கீறி சம்பா, சம்பா அரிசி ஆகியவற்றின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதாகவும், வியாபாரிகள் பொருட்களின் விலைகளை இஷ்டத்துக்கு அதிகரித்து வருவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

வட் வரி அதிகரிப்புக்கு முன்னர் 300 ரூபாவாக சில்லறை விலையில் இருந்த ஒரு கிலோ பருப்பு விலை தற்போது 350 முதல் 400 ரூபாவாகவும், 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை தற்போது 325 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...