follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுயால தேசிய பூங்காவின் பிரதான நுழைவாயில் மீண்டும் திறப்பு

யால தேசிய பூங்காவின் பிரதான நுழைவாயில் மீண்டும் திறப்பு

Published on

வெள்ளம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த யால தேசிய பூங்காவின் பலடுபான பிரதான நுழைவாயில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக ஊவா வலய வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் உபுல் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

யால தேசிய பூங்காவில் உள்ள சிறு நீர்ப்பாசன குளங்களில் கசிவு ஏற்பட்டதால் நுழைவாயில்கள் நீரில் மூழ்கியதை அடுத்து அங்கு அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது.

பூங்காவிற்குள் உள்ள பிரதான வீதி வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டுள்ளதுடன், வீதிகள் திருத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...