follow the truth

follow the truth

July, 23, 2025
Homeஉள்நாடுகராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஓய்வு பெற தீர்மானம்

கராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஓய்வு பெற தீர்மானம்

Published on

கராப்பிட்டிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் பணிபுரியும் கனிஷ்ட ஊழியர்கள் இருவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர், குறித்த சம்பவத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே ஓய்வு பெறும் கடிதத்தினை சுகாதார அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளதாக மருத்துவ சங்கங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் வைத்தியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

72 சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு புற்றுநோய் பிரிவு ஊழியர்கள் ஆதரவு வழங்குவது தொடர்பாக ஊழியர்களுக்கும், சம்பந்தப்பட்ட வைத்தியருக்கும் இடையில் ஏற்பட்ட காரசாரமான சூழ்நிலையை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாரவில துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது

மாரவில பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு...

சிக்குன்குன்யா வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உலகையே புரட்டிப் போட்ட கொசுக்களால் பரவிய 'சிக்குன்குன்யா' வைரஸ் மீண்டும் ஒரு தொற்றுநோய் பரவாமல்...

பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதி

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்கும் பரிந்துரையை அரசியலமைப்பு சபை...