follow the truth

follow the truth

July, 23, 2025
Homeஉள்நாடுமல்வத்து பிரிவின் பிரதான மதகுருக்களை தரிசித்த அநுர குமார

மல்வத்து பிரிவின் பிரதான மதகுருக்களை தரிசித்த அநுர குமார

Published on

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (19) மல்வத்து பிரிவின் பிரதான மதகுரு திப்பட்டுவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் வரக்காகொட அஸ்கிரிய பீடாதிபதி ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அவர்களிடம் விளக்கமளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, தேசிய மக்கள் படையின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் கே.டி. லால்காந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாரவில துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது

மாரவில பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு...

சிக்குன்குன்யா வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உலகையே புரட்டிப் போட்ட கொசுக்களால் பரவிய 'சிக்குன்குன்யா' வைரஸ் மீண்டும் ஒரு தொற்றுநோய் பரவாமல்...

பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதி

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்கும் பரிந்துரையை அரசியலமைப்பு சபை...