follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநாரம்மல துப்பாக்கிச் சூடு - உப பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்

நாரம்மல துப்பாக்கிச் சூடு – உப பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்

Published on

நாரம்மல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி நாரம்மல பகுதியில் பயணித்த பாரவூர்தி ஒன்றை சோதனையிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பொலிஸார் தடுத்த போது பொலிஸ் உத்தரவை மீறி குறித்த பாரவூர்தி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அந்த பாரவூர்தியை துரத்தி சென்று குறித்த பொலிஸார் இருவரும் தடுத்து, சோதனையிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது, உப பொலிஸ் பரிசோதகரின் துப்பாக்கி இயங்கியதில் பாரவூர்தியின் சாரதி துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானதுடன், சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...