follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉலகம்சீனாவில் ஏற்பட்ட மற்றொரு தீ விபத்தில் பல உயிர்கள் பலி

சீனாவில் ஏற்பட்ட மற்றொரு தீ விபத்தில் பல உயிர்கள் பலி

Published on

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள சின்யு நகரில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

கடை அமைந்துள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் இருந்து தீ பரவியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து, தீயை அணைத்து மீட்புப் பணிகளில் நிவாரணப் பிரிவினர் அங்கு விரைந்தனர்.

தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும், கட்டிடத்திற்குள் வேறு யாரும் சிக்கவில்லை என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் இதுபோன்ற பல தீ விபத்துகள் சமீபத்தில் பதிவாகியுள்ளன.

பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 மாணவர்கள் உயிரிழந்த 24 மணி நேரத்திற்குள் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதனால், அது தொடர்பான தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிபந்தனையுடன் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. கடந்த மே 10 ஆம் திகதி...

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம்...

நியூசிலாந்து பாராளுமன்றில் பழங்குடியின எம்.பிக்கள் 3 பேரை இடைநீக்க பரிந்துரை

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024-ம்...