follow the truth

follow the truth

June, 3, 2025
Homeஉள்நாடுபம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் மின் கட்டண நிலுவையாலேயே மின்துண்டிப்பு

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் மின் கட்டண நிலுவையாலேயே மின்துண்டிப்பு

Published on

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் துண்டிக்கப்பட்டிருந்த மின்சாரம் இன்று (26) மீண்டும் செயற்படுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏறக்குறைய 9 இலட்சம் ரூபா (877,741.90) மின்சாரக் கட்டணம் நிலுவையில் இருந்ததன் காரணமாக பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நிலுவைத் தொகையை செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24ஆம் திகதி புகையிரத திணைக்களத்தினால் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான காசோலை வழங்கப்பட்டது. ஆனால் அன்று பிற்பகல் முதல் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புறா தீவு கடல் பரப்பை சுத்தம் செய்யும் பணி திருகோணமலையில் ஆரம்பம்

திருகோணமலை புறா தீவுப் பகுதியில் இன்று (02) கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு...

எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது – கோப் குழுவில் புலப்பட்டது

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும்...

Starlink இணைய சேவையை அறிமுகப்படுத்த தேவையான அனைத்து நடைமுறைகளும் பூர்த்தி

இணையச் சேவை வழங்குநரான Starlink அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. Starlink...