follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் மின் கட்டண நிலுவையாலேயே மின்துண்டிப்பு

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் மின் கட்டண நிலுவையாலேயே மின்துண்டிப்பு

Published on

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் துண்டிக்கப்பட்டிருந்த மின்சாரம் இன்று (26) மீண்டும் செயற்படுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏறக்குறைய 9 இலட்சம் ரூபா (877,741.90) மின்சாரக் கட்டணம் நிலுவையில் இருந்ததன் காரணமாக பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நிலுவைத் தொகையை செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24ஆம் திகதி புகையிரத திணைக்களத்தினால் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான காசோலை வழங்கப்பட்டது. ஆனால் அன்று பிற்பகல் முதல் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...