follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுதிருத்தப்பணிகள் காரணமாக மூடப்படும் ரயில் வீதி

திருத்தப்பணிகள் காரணமாக மூடப்படும் ரயில் வீதி

Published on

கெக்கிராவ மற்றும் பலுகஸ்வெவ புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத கடவை திருத்தப்பணிகள் காரணமாக எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் 7ஆம் திகதி காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை பகுதியளவிலும், அன்றைய தினம் இரவு 10.30 மணி வரையிலும் முழுமையாக மூடப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி காலை 6.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை பகுதியளவில் மூடப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முழுமையாக மூடப்படும் போது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...