follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்மோனாலிசா ஓவியத்தின் மீது சூப் வீசிய பெண்கள்

மோனாலிசா ஓவியத்தின் மீது சூப் வீசிய பெண்கள்

Published on

லியனாடோ டாவின்சியின் உலக புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மீது பெண்கள் இருவர் Soup திரவ உணவை விசிறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கி ரவைகள் துளைக்காத வகையில் கண்ணாடியால் சட்டகம் அமைக்கப்பட்டுள்ளதால் ஓவியத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அந்நாட்டின் விவசாயம் நலிவடைந்துள்ளதாகவும் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை எனவும் குற்றஞ்சாட்டி 2 பெண்களும் எதிர்ப்பில் ஈடுபட்ட போது இவ்வாறு செயற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

LATEST NEWS

MORE ARTICLES

யார் இந்த இப்ராஹிம் ரைசி?

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மலை மற்றும் வனப்பகுதியில்...

ஈரானின் இடைக்கால ஜனாதிபதி யார்?

ஈரானின் ஜனாதிபதியாகப் பணியாற்றிய இப்ராஹிம் ரைசி நேற்று (19) அந்நாட்டின் மலைப் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்...

ரைசியின் மரணத்திற்கு மோடி இரங்கல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர், மறைந்த ஈரானிய...