follow the truth

follow the truth

July, 17, 2025
HomeTOP1சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து

Published on

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் இன்று (04) நண்பகல் வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்துவாரம் வரையிலான வீதிகள் மற்றும் செராமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையான வீதிகள் சுதந்திர வைபவம் முடியும் வரை மூடப்படும்.

இதேவேளை, இன்று காலை 5 மணி முதல் 9 மணி வரை கரையோர மார்க்கத்தில் இயங்கும் ரயில்கள் தலைமைச் செயலகம், கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய நிலையங்களில் நிறுத்தப்படாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துணை பொது மேலாளர் என். ஜே. இந்திபொலகே தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி எசல பெரஹெர உற்சவம் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா உற்சவம் எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பமாக...

மீண்டும் மீண்டும் பொய்யான வாதங்களை முன்வைக்கும் லக்மாலி

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய முதலீடான சினோபெக், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கு வந்தது என்று அக்கட்சியின்...

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும், மேல் மற்றும்...