follow the truth

follow the truth

May, 20, 2024
Homeவிளையாட்டுமைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி

Published on

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 35 வயதான கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள மைதானத்தில் பாண்டுங் ( 2 FLO FC Bandung) மற்றும் சுபாங் (FBI Subang) அணிகளுக்கு இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டி கடந்த சனிக்கிழமை (10) நடைபெற்றுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்னல் பாய்ந்தது.

இதன்போது, சுபாங் அணியை சேர்ந்த 35 வயதான கால்பந்து வீரர் செப்டெய்ன் ரெஹர்ஜா ( Septain Raharja) மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மயங்கி வீழ்ந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போதும், அவர் உயிரிழந்தார்.

 WhatsApp Channel:https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

2024 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 27 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு...

2025 IPL – முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை

2024 ஐ.பி.எல் தொடரில் மூன்று போட்டிகளில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர்...

குசல் மெண்டிசின் விசா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை இருபதுக்கு 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ் அமெரிக்கா...