follow the truth

follow the truth

May, 9, 2025
Homeவிளையாட்டுபங்களாதேஷ் அணியில் இருந்து வெளியேறிய வீரர்

பங்களாதேஷ் அணியில் இருந்து வெளியேறிய வீரர்

Published on

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்களாதேஷ் அணியில் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கண் பிரச்சினை காரணமாக அவர் அணியில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதேவேளை, இலங்கைக்கு எதிரான போட்டிக்கான பங்களாதேஷ் அணியில் அனாமுல் ஹக், மொஹமட் நைம், மஹ்முதுல்லா, தைஜுல் இஸ்லாம் மற்றும் தஸ்கின் அஹமட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை – பங்களாதேஷ் இருபதுக்கு 20 தொடர் மார்ச் 4, 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், ஒரு நாள் தொடர் மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

 WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025 ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ....

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் டுபாய்க்கு மாற்றம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகளை...

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரோஹித் சர்மா

இந்திய அணித்தலைவராக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான...