follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1குடு சலிந்துவின் பிரதான சிஷ்யன் துபாயில் இருந்து நாட்டுக்கு

குடு சலிந்துவின் பிரதான சிஷ்யன் துபாயில் இருந்து நாட்டுக்கு

Published on

நாட்டின் முன்னணி போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலில் அங்கம் வகிக்கும் குடு சாலிந்துவின் பிரதான கையாள் டுபாயில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

பியும் ஹஸ்திகா அல்லது பியூமா என அழைக்கப்படும் இந்த சந்தேக நபர் குடு சலிந்துவின் பிரதான கையாள் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் பியூமா இந்நாட்டில் பல போதைப்பொருள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...