follow the truth

follow the truth

August, 10, 2025
Homeவணிகம்Pan Asia வங்கிக்கு மத்திய வங்கியிடமிருந்து தடை

Pan Asia வங்கிக்கு மத்திய வங்கியிடமிருந்து தடை

Published on

இலங்கை மத்திய வங்கி பான் ஏசியா வங்கிக்கு முதன்மை வியாபாரியாக செயற்படுவதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இடைநிறுத்தியுள்ளது.

இதனை Pan Asia வங்கி கொழும்பு பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது.

இந்த இடைநிறுத்தம் பெப்ரவரி 15 முதல் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிமம் இடைநிறுத்தம் வங்கியின் இயல்பான செயல்பாடுகள் மற்றும் இரண்டாம் நிலை சந்தை பரிவர்த்தனைகளை பாதிக்காது என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைவு

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (25) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைந்ததுள்ளதாக, கொழும்பு செட்டியார்...

மலிவாக மின்சார கார்கள் – நஷ்டத்தில் இருந்து மீள புதிய முயற்சியில் டெஸ்லா

மின் வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான டெஸ்லா, தற்போது அதன் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார கார் உற்பத்தியை...

தங்க விலையில் திடீர் மாற்றம்

தங்க விலை இன்று ரூ.2,000 அதிகரிப்பு – செட்டியார் தெரு வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று...