follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2நடுவரை திட்டியதால் வனிந்துவிற்கு போட்டித்தடை?

நடுவரை திட்டியதால் வனிந்துவிற்கு போட்டித்தடை?

Published on

இலங்கை இருபதுக்கு-20 அணித் தலைவர் வனிந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்படும் அபாயத்தில் உள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் நடுவரின் தீர்மானங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் போட்டி நடுவரிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இது அமைந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்கள அதிகாரி கைது

1500 ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள்...