follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1நீர் கட்டணம் - 14500 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை

நீர் கட்டணம் – 14500 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை

Published on

நீர் பாவனையாளர்களினால் நிலுவை கட்டணங்கள் செலுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், சில வாடிக்கையாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்தாததால், 14500 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையிலுள்ள மொத்த நீர் பாவனையாளர்களில் 50% க்கும் குறைவானவர்களே உரிய திகதிக்கு முன்னர் பணத்தை செலுத்துவதாகவும் வடிகாலமைப்புச்சபை கூறியுள்ளது.

மேலும், சில பாவனையாளர்கள் கடந்த ஒரு வருடமாக கட்டணங்களை செலுத்தவில்லை எனவும், அத்தகைய பாவனையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...