follow the truth

follow the truth

July, 23, 2025
HomeTOP1"தேஷபந்துவின் நியமனத்துக்கு அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் அளிக்கவில்லை"

“தேஷபந்துவின் நியமனத்துக்கு அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் அளிக்கவில்லை”

Published on

புதிய பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கவில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“ஆதரவாக 4 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவாகியிருந்ததோடு, CC உறுப்பினர்கள் இருவர் வாக்களிப்பதில் இருந்து விலகினர். முடிவெடுக்க குறைந்தது ஐந்து வாக்குகள் தேவை. இரண்டாவது முறையாக அரசியல் சாசனம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது,” என்றார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாரவில துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது

மாரவில பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு...

சிக்குன்குன்யா வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உலகையே புரட்டிப் போட்ட கொசுக்களால் பரவிய 'சிக்குன்குன்யா' வைரஸ் மீண்டும் ஒரு தொற்றுநோய் பரவாமல்...

பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதி

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்கும் பரிந்துரையை அரசியலமைப்பு சபை...