follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுதற்காலிகமாக மூடப்படவுள்ள வீதி

தற்காலிகமாக மூடப்படவுள்ள வீதி

Published on

காலி – பின்னதுவ தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குறுக்கே தெவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் குறுக்கே உள்ள ரயில் பாதையில் அவசர திருத்த வேலைகள் காரணமாக இன்று (06) இரவு 10:00 மணி முதல் நாளை (07) அதிகாலை 05:00 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களத்தின் கண்காணிப்பு பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன்படி, புகையிரத குறுக்கு வீதி ஊடாக பயணிக்கும் வாகனங்கள் நுகதுவ சந்தியிலிருந்து கட்டுகொட – அக்குரஸ்ஸ வீதியை மாற்றுப் பாதையாக குறித்த நேரத்தில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஹவத்தை பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் பதற்றம்

கஹவத்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கைத் தொடர்ந்து பொலிஸாருக்கு பிரதேசவாசிகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த...

இலங்கை பொலிஸாருக்கான திட்டங்களை விரைவுபடுத்த அறிவுறுத்தல்

இலங்கை பொலிஸாருக்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், பொலிஸ் அதிகாரிகளின் நலத்திட்டங்களை விரைவுபடுத்தவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்...

பஸ் கவிழ்ந்து விபத்து – 15 பேருக்கு காயம்

குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம டிப்போவைச் சேர்ந்த பஸ் ஒன்று கவிழ்ந்து...