follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP2தமிழ், முஸ்லிம் மக்கள் சேர்ந்தே என்னை விரட்டியடித்தனர்

தமிழ், முஸ்லிம் மக்கள் சேர்ந்தே என்னை விரட்டியடித்தனர்

Published on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் விரட்டியடிக்கப்பட்டது குறித்த ஒரு புத்தகத்தை அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்த புத்தகத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் முன்வைத்து வருகின்றார்.

குறிப்பாக தமிழ் முஸ்லிம் மக்களுக்கு தன்னுடன் இருந்த முரண்பாடு மற்றும் இதர காரணங்களுக்காக அந்த இரண்டு சமூகமும் ஒன்றாக இணைந்து “அரகலய” போராட்டத்தில் தன்னை எதிர்த்ததாக தெரவித்துள்ளார்.

குறிப்பாக கொழும்பு மற்றும் அதனை சுற்றி நடந்த போராட்டங்களில் இந்த விடயம் வெளிப்படையாக தெரிந்ததாகவும் தான் ஆட்சியில் நீடித்தால் சிறுபான்மை மக்களை விட இந்த நாட்டு சிங்கள பௌத்தர்கள் வலுப்பெற்றுவிடுவார்கள் என்ற அச்சத்தினால் தமிழ், முஸ்லிம்கள் இதனை செய்திருக்கலாம் என்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிபந்தனையுடன் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. கடந்த மே 10 ஆம் திகதி...

வாதியாக ‘ஹரக் கட்டா’ – குற்றவாளிகளாக டிரான் – தேஷபந்து

"ஹரக் கட்டா" என்றும் அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றவாளியான நந்துன் சிந்தக விக்ரமரத்ன, கடந்த 14 ஆம் திகதி வழக்கு...

ஜனாதிபதி சட்டத்திற்கு மேல் இருந்து ஆட்சி அமைக்கிறார் – முஜிபுர்

தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிய போதும், ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால், அதற்கு...