follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுயுக்திய நடவடிக்கைக்கு முப்படையினர்

யுக்திய நடவடிக்கைக்கு முப்படையினர்

Published on

யுக்திய சோதனை நடவடிக்கையில் இன்று(11) முதல் முப்படையினரின் உதவி பெற்றக் கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

போதைப்பொருள் மற்றும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக பாதுகாப்பு பிரிவினரை ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாதுறு ஓயா விபத்தில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்தார் இராணுவத் தளபதி

மாதுருஓயாவில் உள்ள இலங்கை இராணுவ விஷேட படையணி பயிற்சி பாடசாலையில் நடைபெறவிருந்த பயிற்சி விடுகை அணிவகுப்பு விழாவின் போது...

தேசிய வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்

இன்று (10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...