follow the truth

follow the truth

May, 24, 2025
HomeTOP2இந்தியாவின் செய்தியுடன் பசிலை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

இந்தியாவின் செய்தியுடன் பசிலை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

Published on

முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேற்று (13) சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள், அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த மற்ற விஷயங்கள் குறித்து அவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பிய பசில் ராஜபக்ச, எதிர்வரும் தேர்தலுக்கு தமது கட்சி தயாராகி வருவதாக ஊடகங்களுக்கு அறிவித்தார்.

எனினும், சந்தோஷ் ஜாவை சந்திப்பதற்கு முன்னதாக, பசில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததாகவும், இறுதி முடிவு எடுக்கப்படாமல் அங்கு நடந்த கலந்துரையாடல் முடிவடைந்ததாகவும் கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட...

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

எதிர்வரும் காலங்களில் அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்ற எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார் அதற்கேற்ப தாம்...

அம்பிடியே சுமன ரதன தேரருக்கு பிணை

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமன ரதன தேரர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அம்பாறை...