follow the truth

follow the truth

August, 2, 2025
HomeTOP2'பிரபுக்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகள் விரைவில் நீக்கப்படும்'

‘பிரபுக்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகள் விரைவில் நீக்கப்படும்’

Published on

பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும், உயர் பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு உயரதிகாரிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரச புலனாய்வு சேவைக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் மற்றும் வேறு நபர்களுக்கு தேவையற்ற வகையில் வழங்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரைவில் நீக்கப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத நபர்களுக்காக சுமார் ஐயாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...