follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுபோக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளின் தகவல்கள் தரவு அமைப்பிற்கு

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளின் தகவல்கள் தரவு அமைப்பிற்கு

Published on

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளின் தகவல்கள் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் தரவு அமைப்பில் உள்ளிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அபராதம் செலுத்தப்படும் தபால் நிலையத்தின் ஊடாக, குற்றத்தின் தன்மை, சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தின் சாரதி அனுமதிப்பத்திரம், தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் தரவு அமைப்பில் இணைக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

“இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளது”

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தொடர்பில் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

இன்று முதல் சிறை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்

சுகயீன விடுப்பு அறிக்கை மூலம் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள்...

யார் இந்த இப்ராஹிம் ரைசி?

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மலை மற்றும் வனப்பகுதியில்...