follow the truth

follow the truth

June, 1, 2025
Homeஉள்நாடுகொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகள் அடுத்த 03 மாதங்களுக்குள் நிறைவடையும்

கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகள் அடுத்த 03 மாதங்களுக்குள் நிறைவடையும்

Published on

கொஹுவல சந்தியில் அமைக்கப்படும் மேம்பாலத்தின் இறுதிக் கட்டப் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிறைவடையும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குவான்வர்தன தெரிவித்துள்ளார்.

300 மீட்டர் நீளமும், 9.2 மீட்டர் அகலமும் கொண்ட குறித்த மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பமானது.

2021 இல் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டதாகவும், பின்னர் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் அமைச்சர் விளக்கினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...