follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுதேவாலயங்களின் பாதுகாப்புக்காக 6,837 பொலிஸார் சேவையில்

தேவாலயங்களின் பாதுகாப்புக்காக 6,837 பொலிஸார் சேவையில்

Published on

பெரிய வெள்ளிக்கிழமையான இன்றும் (29) உயிர்த்த ஞாயிறு தினமான நாளை மறுதினம்(31) விசேட பொலிஸ் பிரிவினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றன.

தேவாலயங்களில் நடைபெறும் விசேட ஆராதனையின் ஈடுபடும் மக்களின் பாதுகாப்புக்காக 6,837 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

24 மணிநேரமும் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 6 மாதங்களில் ஒரு டிரில்லியனைத் தாண்டியது சுங்கம்

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுங்க வருவாய் ஒரு டிரில்லியனைத் தாண்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி...

கஹவத்தை பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் பதற்றம்

கஹவத்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கைத் தொடர்ந்து பொலிஸாருக்கு பிரதேசவாசிகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த...

இலங்கை பொலிஸாருக்கான திட்டங்களை விரைவுபடுத்த அறிவுறுத்தல்

இலங்கை பொலிஸாருக்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், பொலிஸ் அதிகாரிகளின் நலத்திட்டங்களை விரைவுபடுத்தவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்...