follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1நாடளாவிய ரீதியில் 10 வைத்தியசாலைகளில் நாளை வேலை நிறுத்தம்

நாடளாவிய ரீதியில் 10 வைத்தியசாலைகளில் நாளை வேலை நிறுத்தம்

Published on

நாடளாவிய ரீதியில் 10 வைத்தியசாலைகளில் நாளை (02) அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கை தேசிய வைத்தியசாலை,
கராபிட்டிய போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை,
பேராதனை போதனா வைத்தியசாலை,
திருகோணமலை போதனா வைத்தியசாலை,
கேகாலை பொது வைத்தியசாலை,
பொலன்னறுவை பொது வைத்தியசாலை,
மன்னார் ஆதார வைத்தியசாலை,
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் நாளை அடையாள வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இலஞ்ச ஒழிப்பு ஆணைய...

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய...

கொழும்பு – பொரளை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு – பொரளை பகுதியில், இன்று (07) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50...