follow the truth

follow the truth

May, 21, 2025
HomeTOP2பொஹொட்டுவ அரசியலை விட்டு வெளியேறினால் நாட்டிற்கே ஆபத்து..

பொஹொட்டுவ அரசியலை விட்டு வெளியேறினால் நாட்டிற்கே ஆபத்து..

Published on

முடிந்து விட்டது என பலரும் கூறினாலும் பொதுஜன பெரமுன முதல் தடவையாக எழுந்து நிற்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசியல் மேடையை விட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியேறினால், முழு நாட்டிற்கும் ஆபத்து ஏற்படும் என்றும், இந்த யதார்த்தத்தை நாட்டு மக்கள் அறிவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ஷவை தமது கட்சியினரை திருடர்கள் என்று திட்டி பொதுஜன பெரமுனவை அரசியல் களத்தில் இருந்து அகற்றும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரணிலும் மைத்திரியும் சந்திப்பு

கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிலைநாட்ட முன்னாள் ஜனாதிபதி...

பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பிரதமர்...

கொழும்பில் கால்வாய்கள், வடிகால் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக...