follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுபுத்தாண்டு பாடலை திரிபுபடுத்திப் பாடிய அதிகாரிக்கு விளக்கமறியல்

புத்தாண்டு பாடலை திரிபுபடுத்திப் பாடிய அதிகாரிக்கு விளக்கமறியல்

Published on

புத்தாண்டு பாடலை திரிபுபடுத்திப் பாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரன்வல படையணியுடன் இணைந்து மூத்த பாடகர் ரோஹன பெத்தகே பாடிய புத்தாண்டு பாடலை திரிபுபடுத்தியதாக குறித்த சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தலத்துஓயா பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான கலால் திணைக்கள அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேற்கு மாகாணப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு முதன்முறையாக புத்தம் புதிய வகை பெட்ரோல்

முதன்முறையாக, இந்தியன் ஆயில் நிறுவனம், கடந்த மே மாதம் (18) மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையிலிருந்து...

டயானா பற்றி சிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு

பிரஜாவுரிமை இன்றி இலங்கை கடவுச்சீட்டுகளை பெற்ற சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு எதிராக சட்டத்தின் பிரகாரம்...

வருட இறுதியில் இலங்கைக்கு எலோன் மஸ்க்

இந்த வருட இறுதிக்குள் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி செயலக...