follow the truth

follow the truth

May, 21, 2025
HomeTOP2அநுர தரப்பு விவாதத்திற்கு அஞ்சுகிறது

அநுர தரப்பு விவாதத்திற்கு அஞ்சுகிறது

Published on

தேசிய மக்கள் சக்தியுடன் எந்த நேரத்திலும் விவாதம் நடத்த தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா நேற்றிரவு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த வாரம் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் அரசியல் குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, எந்த நேரத்திலும் விவாதத்திற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் விவாதத்தை தவிர்ப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரணிலும் மைத்திரியும் சந்திப்பு

கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிலைநாட்ட முன்னாள் ஜனாதிபதி...

பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பிரதமர்...

கொழும்பில் கால்வாய்கள், வடிகால் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக...