follow the truth

follow the truth

May, 22, 2024
HomeTOP2அநுர தரப்பு விவாதத்திற்கு அஞ்சுகிறது

அநுர தரப்பு விவாதத்திற்கு அஞ்சுகிறது

Published on

தேசிய மக்கள் சக்தியுடன் எந்த நேரத்திலும் விவாதம் நடத்த தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா நேற்றிரவு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த வாரம் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் அரசியல் குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, எந்த நேரத்திலும் விவாதத்திற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் விவாதத்தை தவிர்ப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

டயானா பற்றி சிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு

பிரஜாவுரிமை இன்றி இலங்கை கடவுச்சீட்டுகளை பெற்ற சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு எதிராக சட்டத்தின் பிரகாரம்...

வருட இறுதியில் இலங்கைக்கு எலோன் மஸ்க்

இந்த வருட இறுதிக்குள் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி செயலக...

எல்பிஎல் கிரிக்கெட் போட்டி வீரர்கள் ஏலம் இன்று

2024 லங்கா பிரீமியர் லீக், எல்பிஎல் கிரிக்கெட் போட்டி வீரர்கள் ஏலம் இன்று நடைபெறவுள்ளது. கொழும்பில் நடைபெறும் இந்த வீரர்கள்...