follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுITC ரத்னதிப அதி சொகுசு ஹோட்டல் அடுத்த வாரம் திறப்பு

ITC ரத்னதிப அதி சொகுசு ஹோட்டல் அடுத்த வாரம் திறப்பு

Published on

கொழும்பில் உள்ள அதி சொகுசு ஹோட்டலான ITC ரத்னதிப, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

கொழும்பு 01 இல் காலி வீதியில் அமைந்துள்ள ITC ரத்னதிபா ஹோட்டல், தலைநகர் கொழும்பில் அறிமுகமாகும் ITC ஹோட்டல்களின் முதலாவது சர்வதேச ஹோட்டலாகும்.

ITC ரத்னதீபா ஹோட்டல் திட்டமானது, புகழ்பெற்ற ITC Ltd இன் முழுச் சொந்தமான துணை நிறுவனமான WelcomHotels Lanka Ltd இன் இலங்கையின் முதல் வளர்ச்சியைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...