follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP2"பொஹொட்டுவவுக்கு வாக்களித்த மக்களுக்காக நிற்கிறேன்"

“பொஹொட்டுவவுக்கு வாக்களித்த மக்களுக்காக நிற்கிறேன்”

Published on

பொஹொட்டுவவுக்கு வாக்களித்த மக்களுக்காக நிற்க வேண்டிய பொறுப்பு தமக்கு உள்ளதாக நேற்று (05) மத்துகமவில் நடைபெற்ற கட்சியின் பேரணியில் உரையாற்றிய மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

அந்தக் கட்சி உறுப்பினர்கள் பொஹொட்டுவவுக்கு வாக்களித்தது ரணில் விக்கிரமசிங்கவுடன் பயணம் மேற்கொள்ள அல்ல என்றும் அந்த வாக்குகளின் உரிமை அவர்களுக்கு உண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மத்தளவுக்கு புத்துயிர் – பிமலிடமிருந்து மறுசீரமைப்பு திட்டம்

ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற ஆய்வு சுற்றுப்பயணத்தில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல்...

அழுத்தம், நுட்பம், நடவடிக்கை – அரசு ஊழியர்கள் மீது அதிரடி தீர்ப்பு

அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இவர்...

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...