follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுமனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு

மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு

Published on

கந்தானை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத காலாவதியான உணவுப்பொருட்கள் ஜா-எல பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, மனித பாவனைக்கு உதவாத காலாவதியான 1,769 கிலோ கிழங்கு, 732 கிலோ வெங்காயம், 2,600 கிலோ கடலை, 29 கிலோ பருப்பு, 20 கிலோ அரிசி, 3 கிலோ மஞ்சள் மற்றும் 150 கிலோ உளுந்து உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த உணவுப் பொருட்களானது கடந்த 7 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள நிலையில் உதவியாளர் ஒருவர் மூலம் இந்த உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...