follow the truth

follow the truth

August, 27, 2025
HomeTOP2டயானாவின் திருமணமும் பொய்..

டயானாவின் திருமணமும் பொய்..

Published on

முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகேவின் இலங்கைப் பிரஜாவுரிமை மாத்திரமன்றி இந்நாட்டுத் திருமணமும் பொய்யானது என அபிநவ மக்கள் முன்னணியின் தலைவர் ஓஷால ஹேரத் தெரிவித்துள்ளார்.

டயானா கமகே என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் சேனக டி சில்வா, மற்றுமொருவரை சட்டப்பூர்வ திருமணம் செய்து கொண்டவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் உக்ரேனிய பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த திருமணத்தில் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தகவல் இருப்பதாக அவர் கூறுகிறார்.

குறித்த பெண் தற்போது இலங்கையில் உள்ள வீடொன்றில் இருப்பதாகவும், இந்த இரண்டு பெண்களுடன் சேனக டி சில்வா வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...