follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1LTTE மீதான தடையை நீடித்தது இந்தியா

LTTE மீதான தடையை நீடித்தது இந்தியா

Published on

LTTE அமைப்பு மீது காணப்படும் தடையை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மக்கள் மத்தியில் பிரிவினைவாத சிந்தனைகளை உருவாக்குவதுடன் இந்தியாவின் தமிழ்நாட்டில் குறித்த அமைப்பிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் போக்கு அதிகரித்துள்ளதாக இந்திய மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றை கருத்திற்கொண்டு LTTE அமைப்பு மீதான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடிக்க இந்திய உட்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...