follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉலகம்பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் ஹமாஸ் தலைவர் ஷின்வாரை கைது செய்ய பிடியாணை?

பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் ஹமாஸ் தலைவர் ஷின்வாரை கைது செய்ய பிடியாணை?

Published on

கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்காக ஹமாஸ் தலைவர் யஹ்யா ஷின்வாரை கைது செய்யவும் அந்த தாக்குதலுக்கு பின்னர் பெஞ்சமின் நெதன்யாஹு பலஸ்தீன் மீது மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர்பில் அவரை கைது செய்யவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கவேண்டும் என கேற்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் பிரதான சட்டத்தரணி கரீம் கான் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் oav Gallant மற்றும் ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் இருவரான அல் கஸீம் மொஹமட் தயாப், இப்ராஹீம் அல் மஷ்ரி, இஸ்மாயீல் ஹனீயக ஆகியோர்கள் மீதும் இந்த பிடியாணை வினவப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் – இஸ்ரேல் உக்கிர மோதல் : மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவும் நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் மசகு...

இன்று ஒரே நாளில் 5 விமானங்களை இரத்து செய்த ஏர் இந்தியா

அகமதாபாத் - லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது. விமான...

அகமதாபாத் – லண்டன் ஏர் இந்தியா விமானம் இரத்து

அகமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில்...